Tamil Quotes | Uncredited Bloggers | #1
அழகு
அழகு என்றும் இருதயத்தின் ஆற்றலையிக் கண்டு போற்றுவதகும்,
வெளிப்புற தோற்றத்தை கண்டல்ல
-ரோஹித்குமார்
தர்மம்
தர்மம்யாதெனில் ஒருவன் எடுக்கும் முடிவானது, வேறுஒருவனுக்கு தீங்குபெயற்கும் எனினும், உலகிற்கு நன்மையை விளைவிக்கும் என்றால் அத்தகைய முடிவை மேற்கொண்டு நடப்பதே தர்மம்.
-ரோஹித்குமார்
மனம்

தன் குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய் கண்கலங்கினால்,
வானத்தில் இருந்து வெளிப்படும் மழைத்துளிகளை கண்டு விவசயின் கண்கலங்கியது
-ரோஹித்குமார்
காதல்

என் முதல் பார்வையில் தாயின் கண்களைக் கண்டேன் காதலை உணர்ந்தேன்,
உன் கண்களைக் கண்டேன் மீண்டும் பிறந்ததுப் போல் உணர்தேன்.
-ரோஹித்குமார்
காத்திருப்பு

காத்திருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,
உனக்காக என்றால்!....
-ரோஹித்குமார்
0 Comments