அந்த நாள் | Episode 2 | Tamil Short Stories | Uncredited Bloggers

அந்த நாள் | Episode 2 | Tamil Short Stories |  Uncredited Bloggers


                                                                 Written By:
                                                                            Varshini.B

 அந்த நாள்

அப்பொழுது...

டன் டன் டடடா ...என் போன் அடித்தது..

ஹலோ! ..

ஹலோ!

யாரு...

நான்தா ஜிவா...

இதை கேட்டதும் என் ஜீவனில் தீ பற்றியது... 

என் மனம் படபடத்தது... 

ம்ம்.சொல்லுங்க....

சும்மாதா...கூப்ட்டேன்..

 என்ன பன்ற. 

சும்மாதா இருக்க..

இதுதா என் நம்பர்.. னோட் பன்னிகோ..

கன்டீபா..

சரி நான் நாளைக்கு கால் பன்றேன்..என்று கட் பன்னிடான்..

அன்று இரவு எனக்குள் ஏதோ ஒரு மாற்றம்..

ஏன் நான் இப்படி

இருக்கிறேன்..

ஏன் என் மனம் அவனையே நினைத்துக்கொண்டே இருக்கிறது...

அவன் யார்?.ஒரு நாள் தான் அவனைப்பாத்தேன் ஆனால் என் மனதை இப்படி கொல்லை அடீத்து விட்டானே..

அய்யோ!நான் வெட்கப்படுகிறேன்..

எனக்கே அதிசயமாக இருக்கின்றது...

மறுநாள் காலை ..

நான் நினைத்தது போல் போன் பன்னி இருந்தான்..

இரண்டு மணி நேரம் பேசினோம்..

ஆனால் என்ன பேசினோம் என்று தெரியவில்லை..

என் போன் சுவிட்ச்ஆப் ஆகப்போகிறது ..என்று வைத்துவிட்டான்...

  நேரங்கெட்ட நேரத்தில் தா போன் இப்படி செய்யுமா..செ..

அன்று தான் நான் மிக சந்தோஷமாக இருந்தேன்..

அதனால அம்மாவ பிரியாணி செய்ய சொல்லி ரொம்பநாள்களிச்சு நள்ளா சிக்கன் பிரியாணி,சிக்கன் சில்லியோட சாப்டேன்..

நான் அவனிடம் தினமும் பேசினேன்...

இருவரும் ஏதேதோ பேசினோம்..

நாட்கள் கடந்தன...

ஒரு நாள்.....

அன்றும் அவன் போன்பன்னி இருந்தான்..

நான் உன் கிட்ட ஒன்னு கேட்கனும்..

கேளுங்க... 

நீ யாரயாது லவ் பன்றயா...

இதை கேட்டதும் என் மனமும் முகமும் வெட்கத்தில் 1000வாட்ஸ் பல்ப் போல் பிறகாசித்தது...

இல்லை.. என்றேன்.. நீங்க!?

இல்லை.. என்றான்..

 ஏன்?

 அது தா நீ இருக்கயே....

 என்ன...

 மாமாக்கு எப்ப லவ் யூ சொல்ல போற!!!

லவ் யூ...என்றேன் தயங்காமல்..

என்ன ..சீரியஸ்சாதா சொல்றயா..

நீங்க எப்படி கேட்டீங்க!!

நான் சீரியஸாதா கேட்டேன்.. 

நா விளயாட்டுக்குதா சொன்னேன்.. 

சரி..என்று போனை கட் பன்னிடான்... 

செ..சிவனேனு சீரியஹா லவ் பன்றனு சொல்லிருந்திருக்கலாமே...

ஏனோ எனக்கு அன்னைக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.... அழுகயா வந்தது.....

நா ஏன் அப்படி சொன்னனு தெரில..ஏன் அப்படி சொன்ன...

செ..ஏன் மதி இப்படி ஆய்ட .....

அய்யோ.. எனக்கு என்ன ஆச்சுனு தெரியல  ..

நா அவன லவ் பன்றனா...

பன்ற மாதிரி இருந்தா சரினு சொல்லிருந்திருக்கனுமே..

அப்றோ ஏன் நா அவன பத்தி நினச்சுட்டே இருக்கேன்.......

ஓரே கொழப்பமா இருக்கு...சேரி எது நடக்ககுமோ அது நடக்கும்லனு நா விட்டுட்டேன்...

இப்படியே அவனை நினைத்துக்கொண்டே நாட்கள் ஓடின....

திடீரென்று என் மொபைல்க்கு ஒரு கால்... 

ஹலோ..

ஹலோ...யாரு...

நாதா ஜீவா....

என்ன..ஜீ..ஜீ..வா...வா..என் கண் முழுவதும் வேர்த்திரிருந்திசு ...

பல்லு அவன் பெயரயே நடுங்கிக்கொண்டே டைப் அடித்தது..

சொல்லுங்க...

நம்ம மீட் பன்னலமா ...

எப்போ..எங்க.. என்றேன்..

நாளைக்கு... எங்கயாசு போலாம் என்றான்... 

சரி..

நாவெக்கறேன் என்று கட் பன்னிடான்..

நா சந்தோஷதுல குதிக்க ஆரம்பிச்சுடடேன் ... 

ஆமா மதி அவன் நம்மலய லவ் பன்றானா இல்லயா... 

லவ் பன்ற மாதிரி இருந்தாதா மீட் பன்ன கூப்டிருப்பான்...

அப்போ அவன் நம்மலய உன்மயாதா லவ் பன்றான்..

அப்றம் ஏன் நம்ம கூட பேசாம கட் பன்னிட்டான்..இப்ப அவன் உண்மயா லவ் பன்றானா    இல்லயா...

அவன்தா நாளைக்கு வரான்ல அப்யே கேட்டர்லாம் ஆமானு சொன்னா நம்மலும் சொல்லீரலாம்...

நாளைக்கு என்ன டிரஸ் போடலாம்.. என்ன கலர் போடலாம்.. எந்த மாதிரி தலை சீவலாம்.....

அய்யோ எனக்கு சந்தோஷம் தாங்க முடியல ...

என்னை கவர்ந்தவன் இன்று என்னால் கவரப்பட்டு என்னைதேடி வருகிறான்...

செம ஜாலி....

 டன் டன் டடா...என் போன் அடித்தது அதில் ஜீவா என்று எழுதி இருந்தது.

என் மனதினுல் ஏறாலமான எண்ணங்கள் கற்பனைகள்...

போன எடு மதி..என்றது என் மனம்..

 சொல்லுங்க.. என்றேன்..

உனக்கு மீட் பன்றதுல ஒரு பிறச்சனையும் இல்லைல ..

இல்ல ...ஏன்..

நம்ம மீட் பன்ன வேண்டாமே...

ஏன்..

பேசி கொஞ்ச நாள் தா ஆச்சு... அப்றம் எப்படி மீட் பன்றது ....

அப்றம் எதுக்கு சொன்னிங்க ...

தெரியாம சொல்லிட்டேன்...

..அப்படியா...

ஆமா... என்று கட் பன்னிட்டான்....


To be Continued...

Here is the link for Next Episode, 


If you are not read the 1st Episode, Here is the link 

Comment Your opinion about this story 


Our YouTube Gaming Channel: https://youtube.com/uncreditedgamers 


Post a Comment

0 Comments